விமான விபத்து: 80 பேரின் தற்போதைய நிலை என்ன?

58பார்த்தது
விமான விபத்து: 80 பேரின் தற்போதைய நிலை என்ன?
அமெரிக்காவின் மினியாபோலிஸ்-ல் இருந்து புறப்பட்ட டெல்டா ஏர்லைன்ஸ் விமானம் டொரண்டோ சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும் பொழுது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விமானத்தில் 76 பயணிகள் மற்றும் 4 பணியாளர்கள் இருந்தனர். விபத்தில் ஒரு குழந்தை உட்பட 18 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் மூவரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. நல்வாய்ப்பாக இந்த விபத்தில் பெரிய அளவில் சேதம் ஏற்படவில்லை.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி