பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில், 2025 ஆம் ஆண்டின் முதலாவது காலாண்டிற்கான மாவட்ட அளவிலான வன்கொடுமைத் தடுப்பு விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக்குழு மற்றும் மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஸ் பசேரா முன்னிலையில் நடைபெற்றது.