அரும்பாவூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு

73பார்த்தது
அரும்பாவூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட அரும்பாவூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் பொதுமக்களுக்கு வழங்கப்படும் மருந்து சேவைகள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து மார்ச் 22ஆம் தேதி இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது துறை சார்ந்த அரசு அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி