10 மாற்றுத்திறனாளி களுக்கு நலத்திட்ட உதவிகளைவழங்கிய கலெக்டர்

71பார்த்தது
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில் 10 மாற்றுத்திறனாளி நபர்களுக்கு ரூபாய் 25, 100 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் கற்பகம் வழங்கினார். இந்நிகழ்வில் அரசு துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி