பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் இரண்டு மாற்று திறனாளிகளுக்கு தலா ரூபாய் 1. 06 லட்சம் மதிப்பிலான மின்கலத்தால் இயங்கும் சக்கர நாற்காலியினை பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் வழங்கினார் இந்நிகழ்வின் போது துறை சார்ந்த அரசு அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்