மனவளர்ச்சி குன்றிய பெண்ணை கட்டி வைத்து அடித்த மக்கள்

61பார்த்தது
உத்திரப் பிரதேச மாநிலம் பர்சா ஜங்கிள் கிராமத்தில் மனவளர்ச்சி குன்றிய பெண்ணையும், அவரது கணவரையும் அப்பகுதியினர் மரத்தில் கட்டிவைத்து தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர்களை திருடர்கள் என நினைத்து சரமாரியாக அடித்ததாக தெரிகிறது. இச்சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் அவர்களை மீட்டு விசாரணை நடத்தினர். அப்போது, அவர்கள் திருடர்கள் இல்லை என்பது தெரியவந்துள்ளது. இருவரையும் தாக்கிய நபரை போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி