இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் திரும்பிய அமைதி

58பார்த்தது
சண்டை நிறுத்தத்தால் இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் அமைதி திரும்பியுள்ளது. நேற்று (மே 10) இரவு 10.30 மணிக்கு மேல் தாக்குதல் நடைபெறவில்லை என பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது. புரிந்துணர்வை மீறி நடந்த அத்துமீறலுக்கு பாகிஸ்தானே பொறுப்பு என்றும் மீண்டும் நிகழ்ந்தால் இந்திய ராணுவத்திற்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார். அத்துமீறினால் அடித்து நொறுக்கவும் படைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நன்றி: ஏஎன்ஐ

தொடர்புடைய செய்தி