பயணிகள் விமானத்தை பாகிஸ்தான் ராணுவம் கேடயமாக பயன்படுத்தியது என கர்னல் சோபியா குரேஷி தெரிவித்துள்ளார். நேற்றிரவு பாகிஸ்தான் நடத்திய தாக்குதல் குறித்து விளக்கமளித்த அவர், "பாகிஸ்தான் ராணுவம் ஏர்பஸ் 320 ரக பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தியது. துருக்கி நாட்டின் ட்ரோனை பயன்படுத்தி பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது" என்று கூறியுள்ளார்.