500 டிரோன்களை ஏவிய பாகிஸ்தான்.. சுட்டு வீழ்த்திய இந்தியா

59பார்த்தது
500 டிரோன்களை ஏவிய பாகிஸ்தான்.. சுட்டு வீழ்த்திய இந்தியா
ஜம்மு & காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் குஜராத்தில் உள்ள 24 நகரங்களை குறிவைத்து பாகிஸ்தான் 500 டிரோன்களை ஏவியதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று (மே. 08) இரவு 8 மணி முதல் 11:30 வரையில் 500 டிரோன்கள் மூலம் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தகவலை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. ஏவப்பட்ட டிரோன்கள் அனைத்தையும் இந்திய ராணுவம் நடுவானிலேயே சுட்டு வீழ்த்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி