"400 ட்ரோன்களை ஏவிய பாகிஸ்தான்"

66பார்த்தது
"400 ட்ரோன்களை ஏவிய பாகிஸ்தான்"
இந்தியாவில் 36 இடங்களை குறிவைத்து 400 டிரோன்களை ஏவி பாகிஸ்தான் தாக்குதல் நடத்த முயற்சித்தது என கர்னல் சோபியா குரேஷி தெரிவித்துள்ளார். நேற்றிரவு பாகிஸ்தான் நடத்திய தாக்குதலுக்கு இந்திய ராணுவம் அளித்த பதிலடி குறித்து விளக்கமளித்த சோபியா குரேஷி, "பாகிஸ்தான் லே எல்லையில் தொடங்கி குஜராத் சர் க்ரிங் எல்லை வரை ட்ரோன்களை செலுத்தியது. இந்திய ராணுவம் நடத்திய பதிலடி தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்திற்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது" என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி