"பாகிஸ்தான் கடுமையான இழப்புகளை சந்தித்துள்ளது" - விங் கமாண்டர் தகவல்

81பார்த்தது
"பாகிஸ்தான் கடுமையான இழப்புகளை சந்தித்துள்ளது" - விங் கமாண்டர் தகவல்
பாகிஸ்தான் மீதான தாக்குதல் குறித்து பேசிய விங் கமாண்டர் வியோமிகா சிங், “இந்தியா எந்தவொரு வழிபாட்டுத் தலங்களையும் குறிவைத்து தாக்குதல் நடத்தவில்லை. ஜெ17 ஜெட் மூலம் இந்தியாவின் எஸ்400 அழிக்கப்பட்டதாக பாகிஸ்தான் கூறியது பொய். வழிபாட்டுத் தலங்கள் தாக்கப்பட்டதாகக் கூறி, மதப் பிரச்னையை ஏற்படுத்த பாகிஸ்தான் முயற்சிக்கிறது. பாகிஸ்தான் கடுமையான இழப்புகளை சந்தித்துள்ளது” என்றார்.

தொடர்புடைய செய்தி