ஒலிம்பிக்: புதிய மைல் கல்லை எட்டிய இந்திய வீரர்

65பார்த்தது
ஒலிம்பிக்: புதிய மைல் கல்லை எட்டிய இந்திய வீரர்
2024 பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்திய தடகள வீரர் அவினாஷ் சாப்லே இன்று (ஆகஸ்ட் 06) நடைபெற்ற 3000 மீ ஸ்டீப்பில் சேஸ் போட்டியில் 8:15.43 நிமிடங்களில் இலக்கை எட்டி 5-வது இடத்தைப் பிடித்தார். இதன்மூலம் வரும் ஆகஸ்ட் 8 ஆம் தேதி நள்ளிரவு 1 மணிக்கு நடக்க உள்ள இறுதிப்போட்டிக்கு அவினாஷ் தகுதி பெற்றுள்ளார். மேலும், 3000 மீ ஸ்டீப்பில் சேஸ் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையையும் அவினாஷ் சாப்லே பெற்றுள்ளார்.

தொடர்புடைய செய்தி