ஏப்ரல் 1ஆம் தேதி முதல் UPI விதிகளில் பெரிய மாற்றங்களை செய்ய NPCI முடிவு செய்துள்ளது. அதன்படி, செயல்படாத செல்ஃபோன் எண்கள் உடனுக்குடன் தகுதி நீக்கம் செய்யப்படவுள்ளது. தற்போதைய நிலவரப்படி, பழைய எண்களை பலர் UPIயில் பயன்படுத்தி வருவதால் மோசடிகள் அதிகரித்துள்ளது. அதனை தடுக்கும் வகையில் வாரம் ஒருமுறை செயல்படாத எண்களை நீக்குமாறு UPI நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.