இனி ரூ.1000 இல்லை.. உயரும் கலைஞர் உரிமைத்தொகை?

50பார்த்தது
இனி ரூ.1000 இல்லை.. உயரும் கலைஞர் உரிமைத்தொகை?
மகளிர் உரிமை தொகை திட்டத்தில் தமிழ்நாட்டில் வழங்கப்படும் தொகை உயர்த்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டுக்கு பின் உதவித்தொகையை அறிவித்த மாநிலங்களில் அதிக தொகையை அறிவித்துள்ளது. இந்நிலையில், வரும் 2025-26 பட்ஜெட்டில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகையை ரூ.1,000 இருந்து ரூ.1,500 ஆக உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு ஆலோசனை மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

தொடர்புடைய செய்தி