நீலகிரி: ஜனவரி 9 முதல் பொங்கல் பரிசு..

54பார்த்தது
நீலகிரி: ஜனவரி 9 முதல் பொங்கல் பரிசு..
அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஜன.9 முதல் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தியில், "பொங்கல் பரிசுத்தொகுப்பு பெற வேண்டிய நாள், நேரம் குறிப்பிட்டு வீடுகளுக்கே சென்று ரேஷன் கடை ஊழியர்கள் டோக்கன் தருவர்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி