நீலகிரி மாவட்டத்தில் காலை முதலை சாரல் மழை பெய்து வருவதால் பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவியர்கள் மற்றும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.
நீலகிரி மாவட்டத்தில் அதிகபட்சமாக 215. 6 மழையும் சராசரியாக7. 43
மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது
உதகையில் 3. 6 மில்லி மீட்டர் மழையும் நடுவட்டம் பகுதியில் மூன்றும் மில்லி மீட்டர் மலையும் அபிலாஞ்சி பகுதியில் 7 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது
மேலும் கூடலூர் பகுதியில் 25 மில்லி மீட்டர் மலையும் அப்பர் கூடலூர் பகுதியில் 24 மில்லி மீட்டர் தேவாலப் பகுதியில் 7 மில்லி மீட்டர் மறையும் பந்தலூர் பகுதியில் 22 மில்லி மீட்டர் மறையும் ஓவேலி பகுதியில் ஆறு மில்லி மீட்டர் மலையும் பதிவாகியுள்ளது மேலும் காலை முதலே சாரல் மழை பெய்து வருவதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.