நீலகிரியில் பிளாஸ்டிக்.. பிளாக் லிஸ்ட்டில் வைக்க உத்தரவு

61பார்த்தது
நீலகிரியில் பிளாஸ்டிக்.. பிளாக் லிஸ்ட்டில் வைக்க உத்தரவு
நீலகிரி வரும் பேருந்துகளில் பயணிப்பவர்களிடம் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் இருந்தால் அந்த பேருந்தையே பறிமுதல் செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. மேலும், பேருந்தின் உரிமத்தை கருப்பு பட்டியலில் வைக்க வேண்டும். இப்படி கடும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே நீலகிரியில் பிளாஸ்டிக் பயன்பாட்டை கட்டுப்படுத்த முடியும் என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி