நெடுஞ்சாலையில் முகாமிட்டுள்ள காட்டு யானைகள்

54பார்த்தது
குன்னூர்  மேட்டுப்பாளையம்  தேசிய நெடுஞ்சாலை யில் குட்டியுடன் முகாமிட்டுள்ள காட்டு காட்டு யானைகள்.

சமவெளிப் பகுதியான மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் இருந்து உணவு மற்றும் தண்ணீர் தேடி ஆண்டுதோறும் காட்டு யானைகள் மலை மாவட்டத்தை நோக்கி வருவது வழக்கம் இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் மரப்பாலம் , இச்சிமரம் ஆகிய பகுதிகளில் ஆறு காட்டு யானைகள் முகாமிட்டுள்ளது அதனை குன்னூர் வனச்சரகர் ரவீந்திரநாத் தலைமையில் வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர் இந்நிலையில் இன்று 6 காட்டு யானைகளையும் அடர்ந்த. வனப்பகுதிக்கு விரட்டும் பணியில் குன்னூர் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர் மேலும் குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் இரவு நேரங்களில் சாலையை கடக்க வாய்புள்ளதால் வாகன ஓட்டிகள் கவனமுடன் செல்ல வேண்டும் என குன்னூர் வனத்துறையினர் கோரிக்கை வைத்துள்ளனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி