புதுப்பெண் பலி.. மாப்பிள்ளை தற்கொலை முயற்சி

51பார்த்தது
புதுப்பெண் பலி.. மாப்பிள்ளை தற்கொலை முயற்சி
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே வசித்துவரும் முத்துமணி மற்றும் ராமைய்யா என்ற இருவருக்கும் கடந்த 8ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், புதுமணத் தம்பதி இருவரும், வளங்காவயலில் இருந்து பரியன்வயலுக்கு இருசக்கர வாகனத்தில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்த விபத்தில் முத்துமணி படுகாயமடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையறிந்த ராமைய்யா விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி