திருச்செங்கோடு: சின்ன ஓங்காளியம்மனுக்கு சிறப்பு அலங்காரம்

82பார்த்தது
திருச்செங்கோடு: சின்ன ஓங்காளியம்மனுக்கு சிறப்பு அலங்காரம்
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ சின்ன ஓங்காளியம்மன் திருக்கோவிலில் நேற்று மார்கழி மாத பௌர்ணமி மற்றும் போகிப்பண்டிகை திருநாளை முன்னிட்டு மஞ்சள் கயிறு கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளிக்கப்பட்டது. முன்பாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. பிறகு மஹா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி