நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உள்ள திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச்சங்க வளாகத்தில் இன்று 21.03.2025 நடைபெற்ற தேங்காய் பருப்பு (கொப்பரை) டெண்டரில் 40 மூட்டைகள் வரத்து வந்தது. இதன் மதிப்பு ரூ.2.15 இலட்சம் ஆகும். இதில் முதல் தரம் ரூ.140.75 முதல் ரூ.168.00 வரையிலும், இரண்டாம் தரம் ரூ.130.85 முதல் ரூ.138.85 வரையிலும் கொப்பரை ஏலம் நடைபெற்றது.