நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகரப் பகுதிகளில் உள்ள 3A2 மின் கட்டணம் செலுத்தி, வீடுகளில் சிறு விசைத்தறி தொழில் செய்பவர்களுக்கு விதிக்கப் பட்ட வணிக வரியை, தற்காலிகமாக நிறுத்தி வைக்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதால், நகராட்சி சார்பில் சிறிது காலம் அவகாசம் கேட்டு, நகர மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபுவிடம், சூரியம்பாளையம் விசைத்தறி கூடத்தினர் கோரிக்கை விடுத்தனர்.