தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடரில் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் பேசுகையில்:
நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரத்தை தனி வட்டமாக அறிவிக்க வேண்டியும், திருச்செங்கோடு மலை அடிவாரத்தில் வசிக்கும் 2000 குடும்பங்களுக்கு இலவச பட்டா வேண்டியும் சட்டமன்றத்தில் கோரிக்கை வைத்து பேசினார். மேலும் மல்லசமுத்திரத்தில் உள்ள வளர்ச்சி திட்டங்கள் பற்றியும் எடுத்துக் கூறினார்.