எருமைப்பட்டி அருகே அமைந்துள்ள பவித்திரம் பகுதியில் ஒவ்வொரு திங்கட்கிழமை காலை முதல் மாலை வரை ஆட்டு சந்தை நடைபெறுவது வழக்கம் இந்த ஆட்டு சந்தைக்கு முட்டாள் செட்டி நவலடி பட்டி எருமப்பட்டி உள்ளிட்ட 23 சுற்றுவட்டார கிராமத்திலிருந்து ஆடு வளர்ப்பு விவசாயிகள் தாங்கள் வளர்க்கும் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர் நேற்று நடைபெற்ற ஏலத்தில் ரூ. 23 லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெற்றது.