இன்று மாதாந்திர அமாவாசை முன்னிட்டு சேந்தமங்கலம் அருள்மிகு ஸ்ரீ தத்தகிரி முருகன் ஆலயத்தில் ஸ்ரீ சக்கரத்துக்கு விசேஷ திரவியங்களான பால் தேன் தயிர் மஞ்சள் சந்தனம் போன்ற உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகமும், புஷ்பங்களால் சிறப்பாக அலங்காரமும் செய்யப்பட்டது. பின்னர் மகா தீபாராதனை கட்டப்பட்டது. முடிவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.