மாட்டு சந்தையில் 2. 50 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றது

70பார்த்தது
புதன் சந்தை பகுதியில் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை காலை முதல் இரவு வரை மாட்டு சந்தை நடைபெறுவது வழக்கம் நேற்று நடைபெற்ற மாட்டு சந்தையில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் வளர்க்கும் மாடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். வெளி மாநிலமான கேரளா ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலத்தில் இருந்து ஏராளமான வியாபாரிகள் வந்திருந்தனர் நேற்று நடைபெற்ற மாட்டு சந்தையில் 2. 50 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்றது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி