இராசிபுரம்: அமாவாசையை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம்

1355பார்த்தது
நாமக்கல் மாவட்டம் இராசிபுரத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் திருக்கோயிலில் இன்று வைகாசி மாதம் அமாவாசையை முன்னிட்டு அம்மனுக்கு பால் தயிர் மஞ்சள் குங்குமம் போன்ற பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று‌. பிறகு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மேலும் தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனின் அருளை பெற்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி