நாமக்கல் மாவட்டம் இராசிபுரத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ எல்லை மாரியம்மன் ஸ்ரீ பாலமுருகன் திருக்கோயில் கோவில் திருவிழாவை முன்னிட்டு கம்பம் நடும் நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது. இதில் பக்தர்கள் பலரும் கலந்து கொண்டு கம்பம் நடும் நிகழ்ச்சியை கண்டுகளித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.