இராசிபுரம்: 60 பேர் திமுகவில் ஐக்கியம்

78பார்த்தது
இராசிபுரம்: 60 பேர் திமுகவில் ஐக்கியம்
நாமக்கல் மாவட்டம் இராசிபுரத்தில், நாமகிரிப்பேட்டை பேரூர், தண்ணீர்பந்தல்காடு 4வது வார்டு எம். ஜி. ஆர் காலனி அதிமுக கிளை துணை செயலாளர் முருகேசன் தலைமையில் இளைஞர் அணி மற்றும் மகளிர் அணி சார்ந்த 60 பேர் உறுப்பினர் அட்டையுடன் அதிமுகவிலிருந்து விலகி எம்பி ராஜேஷ்குமார் முன்னிலையில் திமுகவில் தங்களை இணைத்து கொண்டனர்.

நிகழ்வானது பேரூர் கழக செயலாளர் அன்பழகன், பேரூர் இளைஞர் அணி அமைப்பாளர் சுரேஷ் ஆகியோர் ஏற்பாட்டில் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி