பிள்ளாநல்லூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மரவள்ளிக்கிழங்கு சாகுபடிக்கு ஆர்வம் காட்டும் விவசாயிகள்.
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பல இடங்களில் கனமழையும் ஒரு சில இடங்களில் பரவலான மழையும் காணப்பட்டு வந்த நிலையில் இச்சூழலுக்கு ஏற்றவாறு விவசாயிகள் தங்களது விளை நிலங்களில் மரவள்ளி கிழங்கு சாகுபடிக்கு ஆர்வம் காட்டி வந்தனர். இதனைத் தொடர்ந்து தற்போது மரவள்ளி கிழங்கு நல்ல வளர்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.