பாலப்பாளையம்: மக்களுடன் முதல்வர் முகாம்

67பார்த்தது
நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் அடுத்த பாலப்பாளையம் தனியார் திருமண மண்டபத்தில் இன்று மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெற்று.

இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை மனுக்களாக வழங்கினார்கள். இதில் வருவாய் துறை, ஊரகத்துறை, வேளாண்மை துறை மற்றும் அனைத்து அரசு துறைகளும், துரை சார்ந்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி