நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பல இடங்களில் பரவலான மழை பெய்து வருகின்ற நிலையில், நாமக்கல் மாவட்டம் பிள்ளாநல்லூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு சுமார் 9 மணியளவில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.
திடீர் கனமழை காரணமாக வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினார்கள். மேலும் கனமழை காரணமாக வெட்கம் தணிந்து குளிர்ச்சியான சொல்வதற்கான பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.