நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் சற்று அதிகமாக காணப்பட்டு வந்த நிலையில் நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் மாலை 6. 30 மணியளவில் தீடீர் என கனமழை வெளுத்து வாங்கியது. திடீர் கனமழையால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்கள். மேலும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேக்கம் ஏற்பட்டது.