இராசிபுரத்தில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

76பார்த்தது
நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் நகராட்சியுடன் பட்டணம் பேரூராட்சி, சந்திரசேகர் புரம், கோனேரிப்பட்டி, கட்டனாச்சம்பட்டி, முத்துக்காளிப்பட்டி, கவுண்டம்பாளையம் உள்ளிட்ட 5 ஊராட்சிகளை இராசிபுரம் நகராட்சியுடன் இணைப்பதற்கான ஆணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இராசிபுரம் அடுத்த கட்டனாச்சம்பட்டி ஊராட்சி பகுதியில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஊர் பொதுமக்கள் கட்சி நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி