பரமத்திவேலூரில் பூக்கள் விலை உயர்வு

51பார்த்தது
பரமத்தி வேலூர் பூக்கள் ஏல சந்தையில் பூக்கள் விலை உயர்வடைந்துள்ளது. நேற்று நடைபெற்ற ஏலத்தில் குண்டு மல்லி கிலோ ரூ. 400-க்கும், சம்பங்கி கிலோ ரூ. 50-க்கும், அரளி பூ கிலோ ரூ. 100-க்கும், ரோஜா கிலோ ரூ. 200-க்கும், முல்லைப் பூ கிலோ ரூ. 400-க்கும், கனகாம்பரம் கிலோ ரூ. 600-க்கும், பன்னீர் ரோஜா கிலோ ரூ. 100-க்கும் ஏலம் போனது. பூக்கள் விலை உயர்வடைந்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி