திருச்செங்கோடு நகரமன்ற தலைவருக்கு வாழ்த்து

53பார்த்தது
திருச்செங்கோடு நகரமன்ற தலைவருக்கு வாழ்த்து
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகராட்சி சிறப்புநிலை நகராட்சியாக அறிவிக்கப்பட்டமைக்கு நகர்மன்ற உறுப்பினர்கள் இன்று திருச்செங்கோடு நகர மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு அவர்களை சந்தித்து சால்வை, மாலைகள் அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். மேலும் இந்நிகழ்வில் நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி