நாமக்கல் சுற்றுவட்டார பகுதியில் இன்று காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதி அடைந்து வந்தனர் இந்த நிலையில் இரவு குளிர்ந்த காற்று வீசி திடீரென கனமழை பெய்தது இதனால் வெப்பம் தணிந்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.