நவராத்திரியை முன்னிட்டு நரசிம்ம சாமி திருவிழா கோலாகலம்..

77பார்த்தது
நவராத்திரியை முன்னிட்டு நரசிம்ம சாமி திருவிழா கோலாகலம்..
நாமக்கல் நரசிம்ம சாமி கோயிலில் இன்று(அக்.03) முதல் நவராத்திரி திருவிழா தொடர்ந்து 9 நாட்களுக்கு நடைபெற உள்ளது. அது சமயம் இன்று(அக்.03) காலை நரசிம்மர் ரங்கநாதர் ஆகிய சாமிகள் அதிகாலையில் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு அதனை தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு நாமக்கல் முக்கிய வீதி வழியாக திருவீதி உலா வெகு விமார்சையாக நடைபெற்றது. ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தொடர்புடைய செய்தி