நாமக்கல்: காவல்துறை சார்பில் அனுமதி சீட்டு

63பார்த்தது
நாமக்கல்: காவல்துறை சார்பில் அனுமதி சீட்டு
நாமக்கல் ராசிபுரம் திருச்செங்கோடு பள்ளிபாளையம் குமாரபாளையம் ஆகிய பகுதியிலிருந்து நாளை சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்களில் பாட்டாளி மக்கள் கட்சி உறுப்பினர்கள் வன்னியர் சங்க உறுப்பினர்கள். சித்திரை முழு நிலவு மாநாட்டிற்கு செல்ல இருக்கின்றனர் அவர்களுக்கு காவல்துறை சார்பில் அனுமதி சீட்டு வழங்கப்பட்டு வருகிறது. காவல்துறையினர் வானங்களில் செல்பவர்கள் அதிக கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி