ஆஞ்சநேயத்தில் ஒரு லட்சத்து எட்டு வடை மாலை அலங்காரம்

62பார்த்தது
நாமக்கல் மையப்பகுதியில் அமைந்துள்ளது உலகப் புகழ்பெற்ற ஆஞ்சநேயர் கோவில் ஆகும் இதில் வருகின்ற 30 ஆம் தேதி அனுமன் ஜெயந்தி விழா முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு ஒரு லட்சத்து எட்டு வடை மாலை அலங்காரம் செய்யப்படுவது வழக்கம் அதற்காக ஆஞ்சநேயர் கோயில் வளாகத்தில் வடை தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது இதற்காக ஸ்ரீரங்கத்தில் இருந்து சுமார் 35 பட்டாச்சாரர்கள் இந்த பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி