நாமக்கல்: லஞ்சம் பெற்ற வி.ஏ.ஒ., அளவையர் கைது

66பார்த்தது
நாமக்கல்: லஞ்சம் பெற்ற வி.ஏ.ஒ., அளவையர் கைது
நாமக்கல் மாவட்டம் எர்ணாகுரத்தில் நிலம் அளவீடு செய்து கொடுக்க ரூபாய் ஐந்தாயிரம் லஞ்சம் வாங்கிய நில அளவையர் அசோக்குமார் வயது 33 மற்றும் கிராம நிர்வாக அலுவலர் வேலுசாமி வயது 56 ஆகிய இரண்டு பேரையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி