நாமக்கல் மோகனூர் சாலையில் அமைந்துள்ளது தலைமை அரசு மருத்துவமனை. இந்த அரசு மருத்துவமனை காலி செய்யப்பட்டு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குப் பின்புறத்தில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு அங்கு செல்கிறது. இந்தப் பழைய அரசு மருத்துவமனையில் மருத்துவமனை முழுவதும் ஆங்காங்கே மது பாட்டில்களும், செருப்பும், பழைய துணிகளும், அறுவை சிகிச்சைப் பயன்படுத்தப்படும் ஆடைகளும் உள்ளன. பொதுமக்கள் வரிப்பணம் வீணாகிறது. கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகமும் சுகாதாரத்துறையும் சமூக ஆர்வலர்களின் கேள்வி.