நாமக்கல் மாவட்டத்தில் 9 பேருக்கு நல்லாசிரியர் விருது

73பார்த்தது
நாமக்கல் மாவட்டத்தில் 9 பேருக்கு நல்லாசிரியர் விருது
நாமக்கல் மாவட்டத்தில் நல்லாசிரியர் விருதுக்காக 24 ஆசிரியா்கள் நோ்காணல் செய்யப்பட்டு, 18 பேரின் பெயர்கள் கொண்ட பட்டியல் மட்டும் பரிந்துரை அடிப்படையில், சென்னை பள்ளிக் கல்வித் துறை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில், உயா்நிலை, மேல்நிலைப் பள்ளி ஆசிரியா்கள் 4 போ், தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியா்கள் 4 போ், தனியாா் பள்ளியில் இருந்த ஒருவா் என மொத்தம் 9 போ் விருதுக்கு தோ்வாகினா். இவர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் உமா வாழ்த்து தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி