நாமக்கல் காந்தி சிலை முன்பு விவசாய சங்கங்கள் மற்றும் சிப்காட் எதிர்ப்பு இயக்கத்தினர் இணைந்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக பாஜக மற்றும் பாமக கட்சி உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டு அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர். வளையப்பட்டி அரூர் புதுப்பட்டி ஆகிய பகுதிகளில் சிப்காட் அமைக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.