ஆஞ்சநேயர் கோயிலில் அமைச்சர் மெய்யநாதன் தரிசனம்

61பார்த்தது
நாமக்கல் கோட்டை சாலையில் உலகப் புகழ்பெற்ற ஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு இன்று(செப்.4) மதியம் வருகை புரிந்த சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதனுக்கு வரவேற்பு கொடுக்கப்பட்டது. தொடர்ந்து அங்கு வைக்கப்பட்டுள்ள தானியங்கி மஞ்சப்பை இயந்திரத்தை அமைச்சர் ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட நிலையில், அமைச்சர் சாமி தரிசனம் செய்தார். அப்போது அமைச்சருக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி