மகளிர்சுயஉதவி குழுக்களுக்கு விழிப்புணர்வு முயற்சி நடைபெற்றது

53பார்த்தது
நாமக்கல் துறையூர் சாலைகள் அமைந்துள்ள மாநகராட்சி திருமண மண்டபத்தில் இன்று மகளிர் சுய உதவி குழுக்களுக்கு போதை பொருள் மற்றும் பாலியல் வன்கொடுமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட ஆட்சித் தலைவர் உமா தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது இதில் அனைவரும் போதை பொருள் தடுப்பு குறித்து உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இதில் அரசு அதிகாரிகள் மகளிர் சுய உதவி குழுக்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :