உலக காசநோய் தினத்தை முன்னிட்டு பேரனை நடைபெற்றது

52பார்த்தது
நாமக்கல் பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் இருந்து இன்று காலை உலக காச நோய் தினத்தை முன்னிட்டு நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் மாபெரும் பேரணி நடைபெற்றது இதனை மாவட்ட ஆட்சித் தலைவர் உமா கொடி அசைத்து துவக்கி வைத்தார் இந்த பேரணியானது விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பதாகைகளை ஏந்தி கல்லூரி மாணவ மாணவிகள் முக்கிய சாலை வழியாக சென்றனர். காசநோய் அறிகுறி குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி