நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பள்ளிபாளையம் பரமத்தி வேலூர் ஜேடர்பாளையம் ஆகிய பகுதியில் காவிரி ஆற்றின் கரையோரப் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் தங்களது வீட்டுக்குள் காவிரி நீர் புகுந்த காரணத்தால் அங்கு வசித்து வந்த சுமார் 900 பேர் முகாமில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு தினந்தோறும் மூன்று வேளை உணவு குழந்தைகளுக்கு பால் பிஸ்கட் ஆகியவை வழங்கப்படுவதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்