நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்துள்ள கொக்கராயன் பேட்டை பகுதியில் மாதா கோயில் பேருந்து நிறுத்தத்தில் சடலம் ஒன்று இருப்பதாக போலீசருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றிய போலீசார் சடலமாக இருந்தது. பள்ளிபாளையம் பகுதியில் டாஸ்மாக் பணியாளராக உள்ள சரவணன் என்பதை கண்டறிந்தனர். மேலும் கைப்பற்றிய பிரதேசத்தை திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.