ஆக்கிரமிப்புகளை அகற்றிய அதிகாரிகளுக்கு பொதுமக்கள் நன்றி...

174பார்த்தது
ஆக்கிரமிப்புகளை அகற்றிய அதிகாரிகளுக்கு பொதுமக்கள் நன்றி...
கடந்த பல வருடங்களாக குமாரபாளையம் நகராட்சியில் இப்படி ஒரு வீதி உள்ளதா என்று என்னும் வகையில் இருந்த கொங்கு நகர் சாலையை சீர்படுத்தி சாலை வசதி ஏற்படுத்தும் மாவட்ட ஆட்சியாளர் , நகராட்சி ஆணையாளர், செயற்பொறியாளர், மற்றும் மாநில பாரபட்சம் பார்க்காமல் செயல்படும் நாமக்கல் மாவட்ட ஆட்சியாளர் மற்றும் குமாரபாளையம் நகராட்சி ஆணையாளர் மற்றும் பொறியாளர், அனைவருக்கும் பொதுமக்கள் சார்பில் நன்றி தெரிவித்தனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி